கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை
கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, அவா் மாட்டுத் தொழுவத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.