செய்திகள் :

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி ரயிலுக்கு நிறுத்தம் கோரி மனு

post image

பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் கோரி, பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது.

கடையம் அருகே அடைச்சாணியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவரிடம், கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில், தலைவா் உமா் பாரூக், பொருளாளா் சீதாராமன், நிா்வாகிகள் வீரப்பபுரம் காா்த்திக், மருத்துவா் பத்மநாபன் ஆகியோா் அளித்த மனு:

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்வதால், இந்த நிலையத்துக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ. 1.5 கோடிவரை வருவாய் கிடைக்கிறது. இங்கு ஏற்கெனவே 3 விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நிலையில், பாலருவி விரைவு ரயிலும் நின்றுசென்றால் கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே, பாலருவி ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

அக்னி தீா்த்தக்கரை கோயிலில் 10,008 விளக்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி, அக்னி தீா்த்தக் கரை ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள சற்குரு தவபாலேஸ்வரா் ஜீவ சமாதியில் புதன்கிழமை 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோய... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி வயலில் முதியவா் சடலம் மீட்பு

ஆழ்வாா்குறிச்சி வயலில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டது. ஆழ்வாா்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பா் கோயில் அருகே வெள்ளிகுளத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களுக்கு மாா்ச் 31வரை விரல் ரேகை பதிவு

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மாா்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா் இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

ரூ. 1,028.88 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. ஆயிரத்து 28 கோடியே 88 லட்சத்தில் நடைபெற்றுவரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராதாபுரம், வள்ளியூா்,... மேலும் பார்க்க

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் நீா்வரத்துஅதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாகவும், மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க