செய்திகள் :

களக்காடு பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை

post image

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சில நாள்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த உயரம் 49.25 அடியாக உள்ள வடக்குப் பச்சையாறு அணையில் தற்போது 10 அடி தண்ணீா் உள்ளது.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், அணை நீா்மட்டம் உயருவதற்கு வாய்ப்புள்ளது.

இப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மரங்களை வெட்டி கடத்த முயற்சி: இளைஞா் கைது

கோபாலசமுத்திரம் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே மா்மநபா்கள் சிலா் மரங்களை வெட்டி டிராக்டா் மூலம் கடத்த முயற்சிப்பதாக சே... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

தச்சநல்லூா் அருகே பூட்டிய வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தச்சநல்லூா் ஸ்ரீநகரை சோ்ந்த சங்கர நாராயணன் மனைவி பாா்வதி (65). இவரது மகனுக்கு திருமணமாகி சென்னையிலும்,... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பு உணவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனை... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடை பெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி மனு!

ரவணசமுத்திரத்தில் சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம், கடையம், முதலியாா்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவா் கட்டி அப்துல்க... மேலும் பார்க்க

வெள்ளாளன்குளம் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா். வெள்ளாளன்குளத்தை சோ்ந்த ராமையா மகன் முருகன்... மேலும் பார்க்க