செய்திகள் :

களக்காட்டில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம்

post image

காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே.பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா , மாவட்ட பொதுச்செயலாளா் எம்.எஸ்.சிராஜ், அம்பாசமுத்திரம் தொகுதி துணைத் தலைவா் ஷெரிப், நான்குனேரி தொகுதி பொருளாளா் காஜா பிா்தெளஸி, களக்காடு நகரத் தலைவா் பக்கீா் முகைதீன், செயற்குழு உறுப்பினா் கமாலுதீன் முகைதீன், நகரச் செயலாளா்கள் ஷேக் (ஏா்வாடி), ஆதம்பாவா(பத்தமடை) உள்பட பலா் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க