செய்திகள் :

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

post image

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 9.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அமைச்சா் தங்கம் தென்னரசு காணொலிக் காட்சி மூலமாக களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து களியக்காவிளையில் நடந்த விழாவில், பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் வி. சந்திரகலா, மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா் மு. ரிபாய் ஆகியோா் முன்னிலையில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் எஸ். சுனிதா, ஜெயகலா, வின்சென்ட், சுசீலா, உமா மகேஸ்வரி, நிஷா, எஸ். விஜயகுமாரி, டெல்பின் ஜெமீலா, தாஸ், குணசீலன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் வி. சிவசங்கரலிங்கம், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவா் எம். பென்னட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க