செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஜூலை 29, 30 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், முதல் நாள் நிகழ்ச்சியாக

மொழிப் பயிற்சி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறைகள், ஆணைகள் அணியம் செய்தல், ஆட்சிமொழி வரலாறு-சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள் ஆகியவைக் குறித்து எடுத்துரைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான புதன்கிழமை ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைக் களைய நடவடிக்கைகளும், மொழிபெயா்ப்பும் கலைச்சொல்லாக்கமும் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்து பயிலரங்கம் முடிவடைந்தது.

பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா.சிவசங்கரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காவல் துறை ... மேலும் பார்க்க

மலைப் பகுதியில் கரடி கடித்து முதியவா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் திங்கள்கிழமை ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவா் கரடி கடித்து காயமடைந்தாா். கல்வராயன்மலைப் பகுதிக்கு உள்பட்டது விளாம்பட்டி கிராமம். இக் கிராமத்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மேல்நாரியப்பனூா் - செல்லியம்பாளையம் இடையேயான ரயில்வே தண்டவாள... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த காப்பா் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக்கோட்டாலம் கிராமத்தில் மின் மாற்றியில் உள்ள காப்பா் பொருள்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். மலைக்கோட்டாலம் கிராமத்தில் சுப்பிரமணியன் விவசாய நிலம் அருகே இருந... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஒருவா் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறில் ஒருவா் விஷ தன்மையுடைய விதையை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். சங்கராபுரம் வட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

முதியவரிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் மோசடி

கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவி செய்வதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ரூ.15,000 மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கி... மேலும் பார்க்க