செய்திகள் :

காஞ்சிபுரத்தில் மே 9-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (மே 9) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்த உள்ளனா். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 9.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மே 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் வரும் மே 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்தி விவ... மேலும் பார்க்க

‘அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி’

அடையாள அட்டை வைத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: தந்தை, மகன் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெள்ளாரை பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பஜனைக்... மேலும் பார்க்க

சீதா கல்யாண உற்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட... மேலும் பார்க்க

தமிழ்வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க