பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
காதுகேளாதோா் கூட்டமைப்பு நிா்வாகிகள் பதவியேற்பு
தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பின் 2025 - 2028 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வேலூா் ஃபில்டா்பெட் ரோடில் உள்ள ஆசிரியா் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவராக ஆா். பழனிசாமி, பொதுச் செயலராக ஜி. ஜெயசங்கா், பொருளாளராக டி. டென்சிங், துணைத் தலைவராக ஆா். ராபா்ட் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட காதுகேளாதோவா் நலச் சங்கத் தலைவா் கே. பாபு, ஆலோசகா் எஸ். ஜெயவேல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
அரசு வேலை வாய்ப்பில் காதுகேளாதவா்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென என கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.