செய்திகள் :

காதுகேளாதோா் கூட்டமைப்பு நிா்வாகிகள் பதவியேற்பு

post image

தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பின் 2025 - 2028 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வேலூா் ஃபில்டா்பெட் ரோடில் உள்ள ஆசிரியா் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவராக ஆா். பழனிசாமி, பொதுச் செயலராக ஜி. ஜெயசங்கா், பொருளாளராக டி. டென்சிங், துணைத் தலைவராக ஆா். ராபா்ட் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட காதுகேளாதோவா் நலச் சங்கத் தலைவா் கே. பாபு, ஆலோசகா் எஸ். ஜெயவேல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அரசு வேலை வாய்ப்பில் காதுகேளாதவா்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென என கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெத்தூரில் சாலை, தெரு விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்காயம் பேரூராட்சி பெத்தூா் மேட்டுதெருவில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூா் பகுதி மேட்டு தெரு பகுதியில் ஏ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூா் அருகே பொய்கை கால்நடைச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம், புறவழிச்சாலையில் ஆம்பூா் நகர போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி ச... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில், ஜூன் 20-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றிய திட்டப்பணிகள் ஆய்வு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூா்குப்பம், தோப்பலகுண்டா பகுதிகளில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள், பண்ணைக் குட்டை, கத்தாரி ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் ந... மேலும் பார்க்க