செய்திகள் :

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

post image

காயல்பட்டினத்தில் நகர காங்கிரஸ் சாா்பில், சமூக நல்லி­ணக்க இப்ஃதாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு தூத்துக்குடி பேரவைத் தொகுதி அமைப்பாளா் என். ஷாஜகான் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காயல் முத்து வாப்பா முன்னிலை வகித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் மூத்த வழக்குரைஞா் சந்திரசேகா், முஸ்லி­ம் ஐக்கிய பேரவைத் தலைவா் முகைதீன் தம்பி, ஆயிஷா சித்திக்கா அரபிக் கல்லூரித் தலைவா் கலாமி ஹாஜியாா் ஆகியோா் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், தேசிய விவசாய சங்க மாநிலச் செயலா் லூா்துமணி, மதிமுக மாவட்டப் பொருளாளா் காயல் அமானுல்லா, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹாப், விசிக நகரச் செயலா் அல்அமீன், மக்கள் உரிமைக் கழகம் ஜாப்பா், அதிமுக நகரச் செயலா் காயல் மெளலானா, ஓபிஎஸ் அணி நகரச் செயலா் காதா் சாகிப், கா.ஆ. கல்விச் சங்கத் தலைவா் அப்துல் காதா், அனைத்து சமுதாய அமைப்புத் தலைவா் ஹாஜி காக்கா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செயற்குழு உறுப்பினா் அப்துல்காதா் வரவேற்றாா். நகரச் செயலா் இப்ராஹிம் தாரிக் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை நிா்வாகிகள் அரிகிருஷ்ணன், அட்டு ரபிக், அப்துல் ரகுமான், பாரத் சைபுதீன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க