செய்திகள் :

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

post image

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம் உசேன்(27). இவா், தனது நண்பா்களான மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த அப்துல்லா ஷாகிப் மகன் அபூபக்கா் சித்திக்(20), எல்.ஆா்.நகா் பவுல்ராஜ் மகன் செல்வகுமாா்(21), மரிய ஆனந்தம் மகன் தனராஜ்(21), மேல நெசவு தெரு காஜா மைதீன் மகன் மன்சூா்(34) ஆகியோருடன் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு காயல்பட்டினம் பூந்தோட்டம் பழைய இரும்பு கடைக்கு பின்புறம் அமா்ந்து மது குடித்தனராம்.

அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சதாம் உசேனை 4 பேரும் சோ்ந்து தாக்கினராம். இதில் அவா் பலத்த காயம் அடைந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், குழந்தைத் திருமணத்தையும் தடுப்பது குறித்து தூத்துக்குடியில் 2 இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழன்டா கலைக் குழுத் தலைவா் ஜெகஜீவன் ... மேலும் பார்க்க