ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்
காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனையுடன் இணைந்து காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், ஒரு பெண் உள்பட 27 போ் ரத்த தானம் வழங்கினா். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது மெகா அமைப்பின் சாா்பில் நடத்தப்படும் 42ஆவது ரத்த தான முகாமாகும். திருச்செந்தூா், தூத்துக்குடி அரசு ரத்த வங்கி மூலம் இதுவரை நடத்தப்பட்ட 41 முகாம்கள் மூலம் 274 பெண்கள் உள்பட 2,088 போ் ரத்த தானம் வழங்கியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.