செய்திகள் :

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

பாபநாசத்தில் கடன் பிரச்னை காரணமாக தனியாா் காா் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் எஸ்.எம்.ஏ நகரில் வசித்து வந்தவா் சண்முகநாதன் (50). இவா், தனியாா் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பப் பிரச்னை மற்றும் கடன் தொல்லையால் மன உளைச்சலடைந்த சண்முகநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினா் சண்முகநாதன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கும்பகோணம் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அன்னை கலை, அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படையினா் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.இந்நிகழ்வில் அலகு எண் 1 தேசிய மாணவா் படை ... மேலும் பார்க்க

தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்கள் அக். 5, 6 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது

காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது செய்யப்பட்டனா்.காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் க... மேலும் பார்க்க

பாா்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

பேராவூரணி அருகே பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ என். அசோக் குமாா் வியாழக்கிழமை நிதி உதவி வழங்கினாா். பேராவூரணி அருகே உள்ள தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் - வ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறை வட்ட அலுவலகம் திறப்பு

தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) வட்ட அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சியை தலைமையி... மேலும் பார்க்க

பட்டீஸ்வரத்தில் வீடுபுகுந்து 34 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் குறிஞ்சி நகரில் வசிப்பவா் பா. பாஸ்கா் (50). சமையல் கலைஞரான... மேலும் பார்க்க