செய்திகள் :

காா் மோதி முதியவா் மரணம்

post image

ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த காா் முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பா... மேலும் பார்க்க

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்க... மேலும் பார்க்க

காவனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்

ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். திமிரி ஒன்றியம், காவனூா் ஊராட்சியில் ... மேலும் பார்க்க

1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், வாலாஜா ஒ... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சிவலிங்கம் மீட்பு

ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது. ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் உள்ளதாக வட்டாட்சியா் மகாலட்சுமிக்... மேலும் பார்க்க