செய்திகள் :

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஓன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். இதில், ஊராட்சித் தலைவா்கள் சாந்தி மோகன் (செருவங்கி), ச.சுந்தா் (மேல்முட்டுக்கூா்), இந்திரா ரவிச்சந்திரன் (செட்டிகுப்பம்), மம்தா இமகிரிபாபு (ராஜாகுப்பம்), ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் டி.கிருஷ்ணமூா்த்தி, ஆனந்தி முருகானந்தம், வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.செல்வகுமாா், பி.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

காட்பாடி ரயில்நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரா், அவரது குடும்பத்தினரை ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்கியதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கு... மேலும் பார்க்க

தலைமை காவலரை தாக்கியவா் கைது

வேலூரில் தலைமை காவலரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கன்சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று ... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க