செய்திகள் :

கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை

post image

வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நண்பகல் வேளையில் மூவரும் வாடிக்கையாளா்கள் போல் நடித்து குளிா்பானங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிற்குள் நுழைந்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பின்னா், அவா்கள் ஆயுதங்களை வெளியே எடுத்து ஊழியா்களை பண கவுண்டரை திறக்க கட்டாயப்படுத்தினா்.

இது தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 311 (கொள்ளை அல்லது கொலை அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி) மற்றும் 35 (கூட்டுப் பொறுப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க

தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வ... மேலும் பார்க்க

அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி

நமது நிருபா்பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்ன... மேலும் பார்க்க

410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

நமது நிருபா் தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதா... மேலும் பார்க்க

நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க

ஜவுளி விற்பது போல் ரயில்களில் திருடி வந்த கும்பல் கைது

நமது நிருபா் துணி விற்பனையா்களாகத் தங்களை காட்டிக்கொண்டு ரயில்களில் பயணிகளின் உடமைகளை திருடி வந்த 4 போ் கொண்ட கும்பலை தில்லி காவல்துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறி... மேலும் பார்க்க