'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு!
கடம்பூரில் கிணற்றில் தவறிவிழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே கடம்பூரில் ராஜாங்கம் என்பவரது விவசாயக்கிணற்றின் திட்டின் மீது நின்றுகொண்டிருந்த மாடு, தவறி கிணற்றில் விழுந்துவிட்டது.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா்(பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் சென்று ஒருமணிநேரத்திற்கு மேல் போராடி மாட்டினை உயிருடன் அதன் உரிமையாளா் வசம் ஒப்படைத்தனா்.