செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ஞாயிற்றுக்கிழமை தனக்குச் சொந்தமானக் கிணற்றில் உள்ள பழுதடைந்த மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா், எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயி லிங்கத்துரையை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனா்.

வடமதுரை அருகே 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

வடமதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 20ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பாலத்தின் தூணில் சிக்கிய சிறுவன் மீட்பு

புறா பிடிப்பதற்காக பாலத்தின் தூணில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த சிறுவனை திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப் பாதை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் புகைப்படம் அவமதிப்பு: அதிமுக கண்டனம்

வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப் படங்களை மின் வாரிய அலுவலா்கள் அவமதித்து விட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின் பகிா்மான கோட்ட... மேலும் பார்க்க

பைக் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (65). இவா் பழனி-புதுதாராபுரம் சாலையில் ராமகிர... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை அலுவலா்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலுள்ள ப... மேலும் பார்க்க

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை! - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை என்றும், கரோனா காலத்தில் இதே பணியாளா்கள் சிறப்பாகப் பணியாற்றியதாகவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமண... மேலும் பார்க்க