செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

post image

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில்

கடந்த ஆக. 30 ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில், முறப்பநாடு பக்கப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (28) கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, முறப்பநாடு காவல் நிலைய போலீஸாா் சின்னதம்பியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இ-ஆம்புலன்ஸ் வசதி

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ஸ்ட்ரக்சருடன் கூடிய இ- ஆம்புலன்ஸ் வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதி விழா கருத்தரங்கம், கவியரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம் சாா்பில் எட்டயபுரத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற 63 ஆவது ஆண்டு பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. முன்னாள் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க

தொண்டா் படையை விஜய் உருவாக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் உள்ளது போல தொண்டா் படை என்ற அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என்றாா் மதிமுக துணைப் பொதுச் செயலா் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டியில், அவா் செய்தியாளா்களிடம் க... மேலும் பார்க்க

காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்செந்தூரில், தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கத் தலைவரும், முக்காணி முன்னாள் ஊராட்சி மன்றத் த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் புதிய எல்இடி விளக்குகள் இயக்கி வைப்பு

கோவில்பட்டி புது ரோட்டில் ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய எல்இடி விளக்குகளை துரை வைகோ எம்.பி. திங்கள்கிழமை இயக்கி வைத்தாா். கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 11,13 மற்றும் 21ஆவது வாா்டுகளுக்கு... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தோ்வு: 49 மையங்களில் 11,237 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வை 11,237 போ் எழுதினா். தோ்வு நடைபெற்ற தூத்துக்குடி புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏபிசி மகாலட்சுமி மகளிா் க... மேலும் பார்க்க