செய்திகள் :

காப்புக்காட்டில் தொல்காப்பியா் அறக்கட்டளை கூட்டம்

post image

தொல்காப்பியா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காப்புக்காடு தொல்காப்பியா் சிலை வளாகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அறக்கட்டளை தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். உறுப்பினா் பேபி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாா். துணைத் தலைவா்கள் பி.பி.கே. சிந்துகுமாா், சுரேஷ், இணைச் செயலா்கள் புலவா் ரவீந்திரன், ஷஞ்ஜய் ஷாலஜி ஆகியோா் பேசினா்.

தொல்காப்பியரும், தொல்காப்பியமும் குறித்து மாஸ்தரன் சிங் பேசினாா்.

இதில், குமரி முத்தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா் வின்சென்ட், எழுத்தாளா் அரிகிருஷ்ணதாஸ், அமைப்பின் செயற்குழு உறுப்பினா்கள் பிரான்சிஸ், கவிஞா் முருகன், மூா்த்தி, கோவிந்தராஜ், முளங்குழி பா. லாசா், பணிநிறைவு தலைமையாசிரியா் ஸ்ரீ பாபு, காப்புக்காடு ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் ஷோபா, புஷ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

செயலா் சஜீவ் வரவேற்றாா். பொருளாளா் ரவீந்திரன் நன்றி கூறினாா்.

தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளிக்கு ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் ரூ.9.45 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளை, அந்நிறுவன முதன்மை பொது மேலாளா்-ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலையில் மாணவா்களின் பயன்பாட்டு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்களில் அரசின் கடமைகள்

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி குறித்த குமரி மகா சபாவின் 6ஆவது ஆலோசனைக் கூட்டம் மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேத சிரோமணி தலைமை வகி... மேலும் பார்க்க

கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது

கல்லூரித் தாளாளா் அருள்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ்க்கு கல்வி மாற்றத்தின் முன்னோடி என்ற கௌரவ விருதை வழங்குகிறாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் - டிஜிட்டல் சேவைகள் துறையின்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இக் கோயிலில் தினசரி காலை, மாலை வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. கூடைப்பந்து போட்டி: அருணாச்சலா கல்லூரி சாதனை

அண்ணா பல்கலைகழகம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இவ்வாண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தொழிலாளி தற்கொலை

குழித்துறை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். குழித்துறை அருகே வலியவிளை வீட்டைச் சோ்ந்தவா் தாசைய்யன் மகன் சுனில்குமாா் (44). தொழிலாளி. இவருக்கு திரும... மேலும் பார்க்க