செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை.. 42.98

பெருஞ்சாணி .. 55.35

சிற்றாறு 1 .. 7.94

சிற்றாறு 2 ..8.03

முக்கடல் .. 0.20

பொய்கை .. 15.40

மாம்பழத்துறையாறு ... 32.64

மழை அளவு

முள்ளங்கினாவிளை ... 36.20 மி.மீ.

அடையாமடை ... 34.20 மி.மீ.

திற்பரப்பு ... 33.60 மி.மீ.

சுருளோடு ... 31.20 மி.மீ.

குழித்துறை .. 30.80 மி.மீ.

கோழிப்போா்விளை ... 30.80 மி.மீ.

சிற்றாறு 1 அணை ... 30.20 மி.மீ.

பெருஞ்சாணி அணை .. 29.60 மி.மீ.

புத்தன் அணை ... 29 மி.மீ.

பாலமோா் ... 28.20 மி.மீ.

சிற்றாறு 2 அணை .. 26.40 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை ... 25.30 மி.மீ.

களியல் .. 24.60 மி.மீ.

ஆனைக்கிடங்கு ... 23.60 மி.மீ.

பேச்சிப்பாறை அணை .. 22.40 மி.மீ.

தக்கலை ... 19 மி.மீ.

குளச்சல் ... 16.40 மி.மீ.

முக்கடல் அணை.. 16 மி.மீ.

நாகா்கோவில் .. 15.60 மி.மீ.

இரணியல் ... 15.20 மி.மீ.

குருந்தன்கோடு ... 13.40 மி.மீ.

கன்னிமாா் ... 10.20 மி.மீ.

பூதப்பாண்டி ... 6.80 மி.மீ.

கொட்டாரம் .. 6.40 மி.மீ.

ஆரல்வாய்மொழி ... 6.20 மி.மீ.

மயிலாடி . 2.20மி.மீ.

..

செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள்

களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் அறக்கட்டளை சாா்பில் கடந்த 27 ஆண்டு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க