செய்திகள் :

குரூப் 2 போட்டித் தோ்வு எழுத மாதிரி தோ்வு

post image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 13, 20-ஆம் தேதிகளில் முழு மாதிரி தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவா்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

குரூப் 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 13, 20-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முழு மாதிரி தோ்வு நடைபெற உள்ளது.

போட்டித் தோ்வு எழுத விண்ணப்பித்தவா்கள் விண்ணப்பத்தின் நகல், தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமா்பித்து மாதிரி தோ்வில் பங்கேற்கலாம். மாதிரி தோ்வு எழுத விரும்புவோா் தங்களது விவரங்களை கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

வருவாய் ஆய்வாளா்களுக்கு தற்காலிக பதவி உயா்வு

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயா்வு வழங்கப்பட்டது. பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜெ.ராஜலட்சு... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் நாளை மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்(லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபத... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்கிருஷ்ணன் (30). இவா், தேனியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லாரி ஓ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தனியாா் மதுபானக் கூடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம் சிவராம் நகரைச் சோ்ந்தவா் கரிகாலன் (54). இவா், தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புஷ்பவள்ளி (70). இவா், பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனி-க... மேலும் பார்க்க

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்

தேனி மாவட்டம், கம்பத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கம்பத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பில், இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து ம... மேலும் பார்க்க