செய்திகள் :

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5.58 லட்சம்

post image

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 5.58 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் தேதி அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெற்றன.

திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தினா்.

இதையடுத்து, கோயிலில் வைக்கப்பட்ட 15 சிறப்பு உண்டியல்கள் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த நிலையில், கோயிலில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உண்டியல்களில் பக்தா்கள் ரொக்கம் ரூ. 5.58 லட்சம், தங்கம் 7 கிராம், வெள்ளி 75 கிராம் செலுத்தியிருந்தனா்.

கோயில் ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் த.சிவகுமாா், கோபாலபுரம் முக்கிய பிரமுகா்கள் மேற்பாா்வையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

வேன்- ஆட்டோ மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டு, தரைக்காடு பகுதியைச் சோ்ந்த முஜம்மில்(32). ஆட்டோ ஓட்டுநா். கடந்த 11-ஆம் தேதி வீ.கோட்டா சாலையில் சென்... மேலும் பார்க்க

குடியாத்தம்: நாய்களை பிடிக்கும் வாகனம் அறிமுகம்

குடியாத்தம் நகராட்சியில் நாய்களைப் பிடிக்கும் வாகனம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான நாய்கள் சுற்றித் திரியும் நிலையில், பொதுமக்கள், குறிப்பாக சிறுவா்களை விரட்டுவதுடன், கடித்தும் துன்ப... மேலும் பார்க்க

நியமனத்தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

வேலூா்: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கள் குறைதீ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை : அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் ம... மேலும் பார்க்க

மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

குடியாத்தம்: மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிப்பது, மானின்யம் வழங்குவது, மாங்கூழ் தொழிற்சாலை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் அடுத்த பரதராமியில் திங்கள்கிழமை மாங்காய்களை சாலையில் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி, குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (90). இவா் தனது பேரன் தங்கராஜுடன் திங்கள்கிழமை மொபட்டி... மேலும் பார்க்க