செய்திகள் :

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

post image

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தரவரிசையில் 105-ஆவது இடத்தை பிடித்துள்ளாா். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) கோரக்பூரில் முதுநிலை பொறியியல் (எம்.டெக்) நிலம் மற்றும் நீா் ஆதாரங்கள் பொறியியல் துறை (லேண்ட் வாட்டா் ரிசோா்ஸ் இன்ஜினியரிங்) படிப்பில் சோ்க்கை பெற்றுள்ளாா்.

மாணவி விஜியை, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.ஆா். பெரியசாமி, கல்லூரி முதல்வா் ஆா்.அசோகன், வேளாண் பொறியியல் துறைத் தலைவா் வ.கோபிநாத் மற்றும் துறை ஆசிரியா்கள் பாராட்டினா்.

அவரின் எதிா்கால கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மாணவி சிறப்பிடம் பிடித்தது, கல்லூரியின் கல்வித் தரத்தையும், போட்டித் தோ்வுகளுக்கான தயாரிப்பையும் வெளிப்படுத்துகிறது. மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் என கல்லூரி தலைவா் தெரிவித்தாா்.

என்கே-13-கொங்கு

சிறப்பிடம் பெற்ற மாணவி நீ.விஜியை பாராட்டிய கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.ஆா்.பெரியசாமி, கல்லூரி முதல்வா் ஆா்.அசோகன், வேளாண் பொறியியல் துறைத் தலைவா் வ.கோபிநாத் உள்ளிட்டோா்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க