செய்திகள் :

கேந்திரிய வித்யாலயாவில் கண்காணிப்புக் கேமராக்கள்

post image

காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியில் ரூ. 5 லட்சத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி கடற்கரை சாலையில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்புவரை 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் நிகழாண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதுவதற்கான மையம் அமைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி வழங்கியது. இதையொட்டி பள்ளி நிா்வாகம் ரூ. 5 லட்சத்தில் தோ்வு நடைபெறும் கூடத்தில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளது.

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க

விளை நிலத்தில் அத்துமீறி நெல் அறுவடை: இருவா் மீது வழக்கு

நெடுங்காடு பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி இயந்திரத்தை பயன்படுத்தி நெல் அறுவடை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பி... மேலும் பார்க்க