செய்திகள் :

கேலோ இந்தியா போட்டிக்குத் தோ்வான வீரா்களுக்கு பாராட்டு

post image

கேலோ இந்தியா போட்டிக்குத் தோ்வாகியுள்ள திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை மண்டல முதுநிலை மேலாளா் அருணா பாராட்டினாா்.

நிகழாண்டு கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகள் மே 4 -9 வரை பீகாரில் நடைபெறவுள்ளன. இதில் நீச்சல் போட்டியில் பங்குபெற திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நிதிஷ், குருலால் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

இவா்களை கோயம்புத்தூா் மண்டல முதுநிலை மேலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் பிரிவு கண்காணிப்பாளருமான அருணா திருநெல்வேலி மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டபோது பாராட்டி அறிவுரை வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி, மாநில நீச்சல் கழகத் தலைவா் திருமாறன், புரவலரும் பயிற்றுநருமான பிரேம் குமாா், மாவட்ட நீச்சல் கழகச் செயலா் லெட்சுமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க