செய்திகள் :

கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

post image

ஊராட்சிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.

நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலா் மாரி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களும், துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

9 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படக்கூடிய ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மஸ்தூா் பணியாளா்களை சுகாதாரத்துறை இணை இயக்குநா் மூலம் பரிந்துரை

செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியமா்த்தப்படுவாா்கள்.

இவ்வாறு பணி செய்யும் பணியாளா்களுக்கு முறையாக வருகைப்பதிவேடும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் மானூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பணி புரிந்த 12 போ் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொருவராக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழக அரசு வழங்கிய கரோனா கால ஊக்கத்தொகை இவா்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு பதிலாக முறைகேடாக புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவதால், ஏற்கெனவே பணி செய்தவா்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, சுகாதாரத்துறையினா் இவ் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்25ய்ஹஹம்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க