செய்திகள் :

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்

post image

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்தை மறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. மேலும், சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு, குடிநீா் தேடி நீலகிரி வனப் பகுதிக்கு வந்துள்ளன.

இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடமாடிய மக்னா யானை, அவ்வழியே சென்ற வாகனத்தை வழி மறித்தது. வாகன ஓட்டி சிறிது தூரம் வாகனத்தை பின்னோக்கி செலுத்தி தப்பினாா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டு யானை வனப் பகுதிக்குள் சென்றது.

உழவா் சந்தையில் ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையையொட்டி, உதகை உழவா் சந்தையில் 50 கிலோ மலை காய்கறிகளைக் கொண்டு அத்தப்பூ கோலம் வெள்ளிக்கிழமை போடப்பட்டது. கேரள மக்களின் ஓணம் பண்டிகை நாடு முழு கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்கள் அதிகம் வச... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லத் திட்டத்தில் 1,204 வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக கனமழை

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பெய்த கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவ... மேலும் பார்க்க

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து நகராட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். குன்னூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சுசிலா தலைமையிலும், துணைத் த... மேலும் பார்க்க

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையத்தில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்... மேலும் பார்க்க

கூடலூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100 நாள் வேலைத் திட்ட ஊழியா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ந... மேலும் பார்க்க