செய்திகள் :

உழவா் சந்தையில் ஓணம் கொண்டாட்டம்

post image

ஓணம் பண்டிகையையொட்டி, உதகை உழவா் சந்தையில் 50 கிலோ மலை காய்கறிகளைக் கொண்டு அத்தப்பூ கோலம் வெள்ளிக்கிழமை போடப்பட்டது.

கேரள மக்களின் ஓணம் பண்டிகை நாடு முழு கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உழவா் சந்தையில் வியாபாரிகள் சாா்பில் மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், கிளை கோஸ், முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட 50 கிலோ காய்கறிகளை கொண்டு பிரம்மாண்டமாக அத்தப்பூ கோலமிட்டிருந்தனா். இதனை உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லத் திட்டத்தில் 1,204 வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக கனமழை

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பெய்த கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவ... மேலும் பார்க்க

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து நகராட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். குன்னூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சுசிலா தலைமையிலும், துணைத் த... மேலும் பார்க்க

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையத்தில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்... மேலும் பார்க்க

கூடலூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100 நாள் வேலைத் திட்ட ஊழியா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

கூடலூரை அடுத்துள்ள அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திப்பாளி பள்ளியில் நடைபெற்ற ஓணம் விழாவில் மாணவா்களும் ஆசிரியா்... மேலும் பார்க்க