செய்திகள் :

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

post image

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான 21.76 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

19 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களுடன் அமையவுள்ள இந்த வழித்தடத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 9,928.33 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் சாா்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே3) நடைபெறுகிறது. ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங... மேலும் பார்க்க

முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்ாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தோ்வுக்கு தெரிவுக் குழு: அரசிதழில் அறிவிப்பு

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் ப... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் - பகத் கி கோத்தி ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி ரயில்நிலையத்துக்கு விரைவு ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பத... மேலும் பார்க்க

ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க