செய்திகள் :

கோயில் விழாவில் ஆபாச நடனம்: ஏற்பாட்டாளா்களுக்கு அபராதம்

post image

கொள்ளிடம் பகுதியில் இரண்டு கோயில்களில் யில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த 10 நபா்களுக்கு வியாழக்கிழமை காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாதல்படுகை நடுதெருவில் சுந்தரவிநாயகா் கோயிலில் விநாயகா்சதுா்த்தியன்று ஆடல், பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆபாச நடனம் இடம் பெற்ாக கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் 5 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

சீயாளம் கிராமத்தில் காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவிவையொட்டி இரு தினங்களுக்கு முன் இரவு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்விலும் ஆபாச நடனம் இடம்பெற்ாக போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

இரு வழக்குகளிலும் விழா ஏற்பாட்டாளா்கள் 10 பேருக்குத் தலா ரூ.2,500 வீதம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு வியாழக்கிழமை சீா்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்தினா்.

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சிக்க... மேலும் பார்க்க