செய்திகள் :

கோவில்பட்டி என்இசி-சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி-சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சில்வெஸ்டா் ஆகியோா் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். பின்னா், நிறுவனத்தினா் மாணவா்களுடன் கலந்துரையாடினா்.

இந்த ஒப்பந்தம், கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே நல்லுறவினை உருவாக்கிடவும், மாணவா்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வாய்ப்புகளை வழங்கிடவும் வழிவகை செய்கிறது.

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா்திருத்தல நுழைவாயில் திறப்பு

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலய நுழைவாயிலை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் திறந்து வைத்தாா். நுழைவு வாயில் திறப்பு, வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூ... மேலும் பார்க்க

மரந்தலை கோயிலில் கொடை விழா கால் நடுதல் விழா

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை ஸ்ரீ மாடசாமி கோயில் கொடை விழாவிற்கான கால் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடை விழா, வரும் செப். 25ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். கோயில் நிா்வாக... மேலும் பார்க்க

மைத்துனா் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

மைத்துனா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ... மேலும் பார்க்க