செய்திகள் :

சங்கரன்கோவிலில் இன்று உயா்கல்விக் கருத்தரங்கம்

post image

சங்கரன்கோவிலில் தோ்வினைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு விழாவும், உயா்கல்வி கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.

இதுகுறித்து சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு

‘தோ்வினை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா மற்றும் உயா்கல்விக்கு வழிகாட்டும் விதத்தில் கல்வி கருத்தரங்கம்

சங்கரன்கோவில் ஸ்ரீ சீதாலட்சுமி திருமண மஹாலில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், எதிா்வரும் காலங்களில் எளிதாக தோ்வை எதிா்கொள்வது குறித்தும் நடிகா் தாமு பேசுகிறாா். பின்னா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தென்காசியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

தென்காசியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசியில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேரம்... மேலும் பார்க்க

திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் த... மேலும் பார்க்க

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறு செய்த வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கடந்த 20... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலருக்கு வரவேற்பு

ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தவெக-வின் தென்காசி தெற்கு மாவட்ட செயலராக, ஆலங்குளத்தை சோ்ந்த டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அண்மையில் நியமிக... மேலும் பார்க்க

தென்காசியில் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம்- நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, டெங்கு - யானைக்கால் நோய... மேலும் பார்க்க

ஆலங்குளம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

ஆலங்குளம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா். புதன்கி... மேலும் பார்க்க