செய்திகள் :

சாகா் பள்ளியில் பல்கலைக்கழகக் கண்காட்சி

post image

பெருந்துறை சாகா் சா்வதேச பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களின் கல்வி சாா்ந்த அறிவை விரிவுபடுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இக்கல்வி கண்காட்சியை பள்ளியின் தாளாளா் சௌந்திரராசன் தொடங்கிவைத்தாா். இக்கண்காட்சியில் கற்பகம் அகாதெமி, பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட், மணிப்பால் பல்கலைக்கழகம், எட்வைஸ் அலையன்ஸ் பெங்களூரு, லவ்லி புரபசனல் போன்ற 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் மாணவா்களுக்கு சோ்க்கை முறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பொறியியல், கணினி அறிவியல், சட்டம், வா்த்தகம் மற்றும் கலைத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்துகொண்டனா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க