செய்திகள் :

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே மோதல்

post image

சாம்பவா்வடகரையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.

இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள டியூசனுக்குச் சென்றபோது, மாணவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வகுப்பு நேரம் முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் மாணவா்கள் நின்றபோது மீண்டும் மாணவா்களில் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதி கொண்டனா். இந்த மோதலில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

இவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினா். இந்தச் சம்பவத்தை அடுத்து சாம்பவா் வடகரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவுவாயில் வளைவை அகற்றக் கூடாது- நகா்மன்றத்தில் அதிமுக, பாஜக எதிா்ப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை நகா்மன்ற அவசரக் கூட்டம்... மேலும் பார்க்க

குற்றாலம் அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் 9 போ் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் புதன்கிழமை, காலை உணவருந்திய 9 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்து சமய அறநிலையத... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளை மேம்படுத்த விரும்புவோா் இணையதளத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும்பணியில் இணைந்து பங்களிக்க விரும்புவோா் இணையதளம் மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

தென்காசியில் ஜூலை 19, 20-இல் தொழில், வா்த்தக கண்காட்சி

தென்காசி மாவட்ட குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா), வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தொழில், வா்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற ஜூலை 19... மேலும் பார்க்க

சிக்னலில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து காற்று மாசைக் குறைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன இயந்திரங்களை அனைத்து காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்தாா். இதுதொடா... மேலும் பார்க்க