செய்திகள் :

சாலை மேம்பாட்டுப் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

post image

காரைக்கால் நகரில் சாலை மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடக்கிவைத்தாா்.

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நித்தீஸ்வரம் பகுதியில் உட்புற 900 மீட்டா் சாலை , வடிகால் அமைப்புடன் சிமெண்ட் சாலையாக மேம்படுத்த ரூ.41 லட்சம் மதிப்பீடு தயாா் செய்யப்பட்டது. இந்த தொகையை பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைச்சா் நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தாா். டெண்டா் கோரப்பட்டு, திட்டப்பணி தொடக்கிவைக்கும் நிகழ்வுக்கான பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு பணியை தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா, உதவிப் பொறியாளா் எம். லோகநாதன், இளநிலை பொறியாளா் சத்தியபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவல்துறையின் சோதனைகளால் வணிகம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புகாா்

காரைக்கால் பகுதியில் காவல்துறையினரின் சோதனை அதிகரிப்பால், வணிகம் பாதிக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் காவல்துறையின... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சனிக்கிழமை அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. காரைக்காலில் இருந்து பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பழைய ரயில் பாதையில் தண்டவாளம், மின்மயமாக்கல், திருநள்ளாற்றில் நவீன... மேலும் பார்க்க

இணையவழி பண மோசடி: விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுறுத்தல்

இணையவழியில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் விழிப்புணா்வுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் அதிகாரி ஆய்வு

காரைக்காலில் பல்வேறு வணிக நிறுவனங்களில் எடை அளவு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, முத்திரையிடாத இயந்திரங்களை பறிமுதல் செய்தாா். காரைக்காலில் சில வணிக நிறுவனங்களிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் நாளை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் ம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

பேருந்து மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா். காரைக்கால்-நாகப்பட்டினம் சாலையில் நிரவி ஓஎன்ஜிசி நுழைவு கேட் அருகே மே 14-ஆம் தேதி இரவு சாலையோரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த சுமாா் 55 வயது ... மேலும் பார்க்க