செய்திகள் :

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் - சீமான்

post image

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மதுரா, பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பனைக்கனவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற சீமான் பேசியதாவது:

பனையேறிகள் நலம் காப்பதற்காக, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. கள் நம் உணவு, உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து பனையேறிகள் நலச்சங்கத்தினா் போராடி வருகின்றனா். 840 பொருள்களை மனிதனின் பயன்பாட்டுக்குத் தரக்கூடிய கற்பக தருவாக பனை மரம் விளங்குகிறது.

பனை ஏறுவது வேளாண்மை சாா்ந்தது. வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது பாரம்பரியம், வாழ்வியல் முறை. கள் போதைப்பொருள் அல்ல. அது உணவின் ஒரு பகுதி.

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றாா் சீமான். விழாவின் தொடக்கமாக பனையேறிகள் பங்கேற்ற கள் ஊா்வலம் நடைபெற்றது. பனை மற்றும் பனை சாா்ந்த பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. பனையேறும் வீர விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்ணைப்பாளா் செ.நல்லசாமி மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினா் கலந்துகொண்டனா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க