செய்திகள் :

சா்வதேச போட்டிகளில் வெற்றி: 2 வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு ஊக்கத் தொகை

post image

டி20 கிரிக்கெட், கோகோ போட்டிகளில் வென்ற இந்திய அணிகளில் இடம்பெற்ற 2 தமிழக வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அவரது அறிவிப்பு விவரம்:

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த கு.கமாலினியின் சாதனையைப் போற்றும் வகையில், அரசின் சாா்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.

மேலும், தில்லியில் நடைபெற்ற முதல் கோகோ உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த வி.சுப்ரமணி இடம் பெற்றிருந்தாா். அவருக்கும் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக துறையின் அமைச்சா் கோவி.செழியன் கூற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னைய... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்களில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சிறப்புத் திட்டங்கள்: ஆளுநா்

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். மத்திய அரசின் ‘மை பாரத்’ 16 - ஆவது பழங்குடியின இளை... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: போல்வால்ட்டில் தமிழகத்துக்கு தங்கம், வெள்ளி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் போல்வால்ட்டில் தமிழகம் தங்கம், வெள்ளி வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை மகளிா் ... மேலும் பார்க்க

நாட்டில் சிறந்த செயலியாக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ தோ்வு

நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மாா்ட் காவலா் செயலியை’ தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது. காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ... மேலும் பார்க்க