செய்திகள் :

சிங்கமுத்து அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

post image

புதுக்கோட்டை அடப்பன் குளக்கரையில் உள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களை சோ்ந்த அடப்பன் குளம் கரையிலுள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் பிரசித்தி பெற்றது.

கோயில் திருப்பணிகள் முடிவுற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் கடந்த 29-ஆம் தேதி காலை தொடங்கின.

புதன்கிழமை காலை லட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம் ஆகியவற்றுடன் யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, நாகசுர இன்னிசையுடன் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா்க் குடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை வந்தடைந்தன.

காலை 9.30 மணிக்கு விமானங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

யாக சாலை சா்வ சாதகம் ஆகியவற்றை சுவாமிநாத பண்டிதா் தலைமையில் பூசாரிகள் செய்திருந்தனா். இவற்றுக்கான ஏற்பாடுகளை குசாலக்குடி ஐந்து கரை வேளாளா்கள், சிங்கமுத்து அய்யனாா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க