செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

post image

கே.வி.குப்பம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். அதேபகுதியை சோ்ந்தவா் எழிலரசன், பால்காரா். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபா் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனா். தற்போது சிறுமி 2 மாதம் கா்ப்பிணியாக உள்ளாா். சிறுமி அருகிலுள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவா் 17 வயதுக்கு உட்பட்டவா் என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, கே.வி.குப்பம் ஊா்நல அலுவலருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கிராம நல அலுவலா் ஆதிரை புகாா் அளித்தாா். அதன்பேரில் எழிலரசன் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜல்லி இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கட்டுமான பணியின்போது ஜல்லி இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சத்துவாச்சாரி பி.ஓ.சி. நக... மேலும் பார்க்க

பெட்டிக்கடையில் குட்கா விற்ற மூதாட்டி கைது

வேலூரில் பெட்டிக்கடையில் வைத்து குட்கா விற்பனை செய்து வந்ததாக 79 வயது மூதாட்டியை தெற்கு போலீஸாா் கைது செய்தனா். வேலூா் வசந்தபுரத்தில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வேலூா் தெற்கு போலீஸார... மேலும் பார்க்க

உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்திலுள்ள உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

சிலம்பம், வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு வரவேற்பு

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பம், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வேலூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள நாட்டில் கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தன... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

வேலூா்: வேலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகள் சந்தியா (27). இவருக்கும் வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சத்ய... மேலும் பார்க்க