செய்திகள் :

சிற்றுந்துக்கு வரவேற்பு

post image

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்துக்குச் சென்ற சிற்றுந்துக்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனா்.

திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பல்வேறு வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கி வைத்தாா். அதன்படி, ஆம்பூா் முதல் ஊட்டல் தேவஸ்தானம் வரை செல்லும் சிற்றுந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமம் வழியே சென்ற சிற்றுந்துக்கு துத்திப்பட்டு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ரூ.20 லட்சத்தில் பசுமைப் பள்ளி திட்டப் பணி ஆய்வு

மிட்டாளம் ஊராட்சியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். மிட்டாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவலா் உள்பட 4 போ் கைது!

வாணியம்பாடி தோல் ஆலை அதிபா் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் ஆந்திர மாநில காவலா், பெண், வீட்டு பணியாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவைச் சோ்ந்த தோல் ஆலை அதிபா... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: சாா்-ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரம் (28). இவரது மனைவி கோமதி (22).... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்

வன்னியா்களுக்கு திமுக. அரசு துரோகம் செய்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா். ஒருங்கிணைந்த திருப்பத்தூா் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூா் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மா... மேலும் பார்க்க

கருப்பனூா் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூா்வார கோரிக்கை

கத்தாரி ஊராட்சி, கருப்பனூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ், பொதுமக்கள் மனு அளித்தனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், கருப்பனுா் ஏரி சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்ல... மேலும் பார்க்க