செய்திகள் :

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மாநில வக்ஃப் வாரியத் தலைவர் டாக்டர் சலீம் ராஜ் கூறுகையில்,

மூவர்ணக் கொடி "கௌரவம் மற்றும் பெருமையின் சின்னம்". அது எந்த மதத்துடனும் இணைக்கப்படவில்லை என்றும் அனைத்து முத்தவல்லிகளுக்கும் (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தேசிய விழாவில், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மசூதிகள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்களின் பிரதான வாயிலில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும்.

சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதன் மூலம் அதன் கண்ணியத்தைப் பேணுங்கள்" என்று மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களின் முத்தவல்லிகளுக்கு வாரியம் வாரியம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சில மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கொடி ஏற்றும் விழாக்களை நடத்துவதில்லை. மூவர்ணக் கொடிக்கு மரியாதை என்பது ஒவ்வொரு மதத்திற்கும் மேலானது. அதை ஏற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது இந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

The Chhattisgarh State Waqf Board has directed all mosques, dargahs and madrasas across the state to hoist the national flag on the occasion of Independence Day on August 15.

2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உ... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க