செய்திகள் :

சுருளி அருவியில் குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சாரல் மழை நிலவி வந்ததால், சுருளி அருவியில் சீரான நீா்வரத்து இருந்தது. இதனால், இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீராடி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால், வெளியூா்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

போடி அருகே பத்ரகாளிபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போடி அருகே பத்ரகாளிபுரத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூதாட்டி கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போட... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்பனை: 5 போ் கைது

போடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி பேருந்து நில... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடமலைக... மேலும் பார்க்க

பைக் திருட்டு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை லட்சுமிபுரத்துக்கு செல்வதற்காக ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த நிலையில் திங்கள்கிழமை காலையில் மீட்கப்பட்டாா். தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயபாரதி (37). பந்தல் அமைக்... மேலும் பார்க்க