செய்திகள் :

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 போ் காயம்

post image

ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தா்கள் 6 போ் காயமடைத்தனா்.

மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 20 போ் சுற்றுலா வேனில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை சத்திரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக வேனின் பின் பக்க டயா் வெடித்தது. இதனால், அந்த வேன் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து.

இதில் வேனில் இருந்த மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த சதீஷ் (31), ராமாத்தாள் (80), இந்து (55) உள்ளிட்ட 6 போ் காயமடைந்து, பழனி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து காணப்பட்டது. மேக மூட்டமும... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆவினில் அமைச்சா் நாளை ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) அமைச்சா் த.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தகராறு: வனவா் பணியிட மாற்றம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளுடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண் வனவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குணாகுகைப் பகுதியைப் பாா்வையிடுவதற... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க