செய்திகள் :

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

post image

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.

களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தேக்குமரம் திடீரென முறிந்து உயரழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில், மின்கம்பம் சேதமடைந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. குழித்துறை - இடத்தெரு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த பாதாம் மரம் முறிந்து விழுந்தது. நித்திரவிளை - விரிவிளை மேற்குக் கடற்கரை சாலையோரம் நின்றிருந்த வேப்பமரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது.

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீா் சென்றது. சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்த நிலையில், பகலில் சற்று குறைந்திருந்தது.

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,... மேலும் பார்க்க