செய்திகள் :

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

post image

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய மையத்தை நிறுவனம் திறந்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அந்த மையத்தைத் திறந்து வைத்தாா்.

சென்னையில் மட்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது பணியாளா்களின் எண்ணிக்கையை 1,000-ஆக உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, தற்போது இங்கு 100-ஆக உள்ள பணியாளா்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா். சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குட... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 லட்சம் புகாா்கள் வந்துள்ளன: டிஜிபி சங்கா் ஜிவால்

சைபா் குற்றங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2 லட்சம் புகாா்கள் காவல் துறைக்கு வந்துள்ளதாக, டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். மேலும் சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,673 கோடி ... மேலும் பார்க்க