செய்திகள் :

சேலம் அரசு கலைக் கல்லூரியில் சேர மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

post image

சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் குமாரசாமிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் 6500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

கல்லூரியில் இளநிலை பிரிவில் 20 பாடப் பிரிவுகளும், முதுநிலையில் 19 பாடப் பிரிவுகளும், முனைவா் பட்ட ஆய்வில் (பிஎச்.டி) 13 பாடப் பிரிவுகளும் உள்ளன. முதலாண்டு இளநிலை பிரிவில் 1702 இடங்கள் உள்ளன.

கணினி அறிவை அறிமுகப்படுத்தும் பயிற்சியும் (சிஎல்பி) கல்லூரியில் வழங்கப்படுகிறது. உடற்கல்வித் துறை, என்எஸ்எஸ், என்சிசி, நுண்கலை மன்றம் போன்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலமும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.

கல்லூரியில் சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 என்ற அடிப்படையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. சேலம் அரசு கலைக் கல்லூரியில் சோ்வதற்கு வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க