டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
ஜவுளிக் கடையில் தீவிபத்து
பெரியகுளம் ஜவுளிக் கடையில் செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
பெரியகுளம் தென்கரையில் சுப்புலட்சுமிக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் தீயை அணைத்தனா்.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தென்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.