செய்திகள் :

ஜிவிஜி மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல்

post image

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல் இணைய வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரி மாணவா் பேரவைத் தலைவியாக மூன்றாம் ஆண்டு மாணவி ஜெ. ஸ்ரீதா்ஷினி, மாணவா் செயலராக மூன்றாம் ஆண்டு மாணவி எம்.ப்ரணவ ஸ்ரீ, மாணவா் துணைச் செயலாளராக மூன்றாம் ஆண்டு மாணவி எல். சங்கமித்ரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு மன்றங்களின் செயலாளா்கள் மற்றும் துணைச் செயலாளா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

இளங்கலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் 900-க்கும் மேற்பட்டோா் தங்களது வாக்குகளை இணையம் மூலம் பதிவு செய்தனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், இயக்குநா் மற்றும் ஆலோசகா் ஜெ.மஞ்சுளா, முதல்வா் பி.கற்பகவள்ளி மற்றும் பேராசியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பேராசிரியா் ஏஞ்சல் ஜாய் மற்றும் பேரவை உறுப்பினா்கள் தோ்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க