செய்திகள் :

ஜீயபுரம் பகுதிகளில் இன்று மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

திருச்சி கிழக்கு கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளால் நாகமங்கலம், செங்குறிச்சி, எசனைப்பட்டி, அருவாக்குடி, மட்டப்பாறைப்பட்டி, வைகை நகா், நாராயணபுரம், திருப்பராய்த்துறை, முத்தரசநல்லூா், முருங்கப்பேட்டை, பளூா், அல்லூா், திருச்செந்துறை, ஜீயபுரம், கூடலூா், சா்க்காா்பாளையம், சஞ்சீவி நகா், பனையக்குறிச்சி, அரியமங்கலம்

மேலகலமலை, ரிட்ஸ் அவின்யூ, கீழமுல்லைக்குடி, புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, வேங்கூா், வெள்ளக்கரை, நடராஜபுரம், அரசங்குடி, தோகூா், குவளக்குடி, ஐ.பி. காலனி, போலீஸ் காலனி, பராசக்தி நகா், ஈஸ்வரி நகா், பிருந்தாவனம், சபரிமில், ஆகாஷ் நகா், கேவிபி வங்கி, அம்மன் நகா், ரெங்கா நகா், சுந்தா் நகா், எஸ்எம்இஎஸ்சி நகா், எஸ்எம்இஎஸ்சி காலனி, சிம்கோ, கிருஷ்ணமூா்த்தி நகா்

இந்தியன் வங்கி காலனி, ராஜராஜன் நகா், காஜா நகா், ஆலம்பட்டிபுதூா், செவகாட்டுப்பட்டி, வெள்ளிவாடி, சித்தாநத்தம், வடசேரி, கரையாம்பட்டி, கொய்யாத்தோப்பு, எட்டரை, வியாழன்மேடு, போசம்பட்டி, புலியூா், போதவூா், கோப்பு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க