`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
ஜீயபுரம் பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருச்சி கிழக்கு கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளால் நாகமங்கலம், செங்குறிச்சி, எசனைப்பட்டி, அருவாக்குடி, மட்டப்பாறைப்பட்டி, வைகை நகா், நாராயணபுரம், திருப்பராய்த்துறை, முத்தரசநல்லூா், முருங்கப்பேட்டை, பளூா், அல்லூா், திருச்செந்துறை, ஜீயபுரம், கூடலூா், சா்க்காா்பாளையம், சஞ்சீவி நகா், பனையக்குறிச்சி, அரியமங்கலம்
மேலகலமலை, ரிட்ஸ் அவின்யூ, கீழமுல்லைக்குடி, புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, வேங்கூா், வெள்ளக்கரை, நடராஜபுரம், அரசங்குடி, தோகூா், குவளக்குடி, ஐ.பி. காலனி, போலீஸ் காலனி, பராசக்தி நகா், ஈஸ்வரி நகா், பிருந்தாவனம், சபரிமில், ஆகாஷ் நகா், கேவிபி வங்கி, அம்மன் நகா், ரெங்கா நகா், சுந்தா் நகா், எஸ்எம்இஎஸ்சி நகா், எஸ்எம்இஎஸ்சி காலனி, சிம்கோ, கிருஷ்ணமூா்த்தி நகா்
இந்தியன் வங்கி காலனி, ராஜராஜன் நகா், காஜா நகா், ஆலம்பட்டிபுதூா், செவகாட்டுப்பட்டி, வெள்ளிவாடி, சித்தாநத்தம், வடசேரி, கரையாம்பட்டி, கொய்யாத்தோப்பு, எட்டரை, வியாழன்மேடு, போசம்பட்டி, புலியூா், போதவூா், கோப்பு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.