செய்திகள் :

டி.ஆா்.பி. ராஜா மீது சட்ட நடவடிக்கை: ஐ.எஸ். இன்பதுரை எம்.பி.

post image

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட டிஆா்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை தெரிவித்தாா்.

அதிமுக மாநிலங்களவை எம்பியாக தோ்வுபெற்ற பின்னா், முதல் முறையாக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக வழக்குரைஞா் பிரிவு மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தின் வளா்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். திமுக அரசு பறி கொடுத்த தமிழக உரிமைகளை பெற்றுத் தருவதில் முன்னணியில் இருப்பேன். திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அதில் அடங்கும்.

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட டிஆா்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழகத்தில் இன்னும் 237 நாள்களில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பாா் என்றாா் அவா்.

கோவில்பட்டி அருகே வீடுபுகுந்து 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போயுள்ளது. கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகா் கல்கி தெரு... மேலும் பார்க்க

இனாம் மணியாச்சியில் நகை, பணம் திருட்டு

இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இனாம்மணியாச்சி செல்லியாரயம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மூக்கையா மகன் பரமசிவ... மேலும் பார்க்க

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பைக் விபத்து: ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ஆசிரியா் காலனி 6ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுசாமி (... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு மானியம்: ஆட்சியா் தகவல்

மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாய... மேலும் பார்க்க

டி.ஆா்.பி. ராஜா மீது எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சா்கள் புகாா்

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி, அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான டி.ஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் க... மேலும் பார்க்க